Quran in Tamil Al-Fâtihah அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [1:1]அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும்படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும்(நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.[1:2](அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.[1:3](அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).[1:4](இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.[1:5]நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக![1:6](அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.[1:7](அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.