Quran in Tamil Al-Kâfirûn அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.[109:1](நபியே!) நீர் சொல்வீராக: “காஃபிர்களே![109:2]நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.[109:3]இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.[109:4]அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.[109:5]மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.[109:6]உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.“