அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[110:1]
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
[110:2]
மேலும், அல்லாஹ்வின்மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
[110:3]
உம்முடைய இறைவனின் புகழைக்கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன்“தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கின்றான்.